கந்தர் அநுபூதி

அருணகிரிநாத சுவாமிகள் அருளிய கந்தர் அநுபூதி.

கார் மா மிசை காலன் வரில், கலபத்

தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்

தார் மார்ப, வலாரி தலாரி எனும்

சூர்மா மடியத் தொடுவே லவனே.

கூகா எனஎன் கிளைகூ டிஅழப்

போகா வகைமெய்ப் பொருள்பே சியவா

நாகாசல வேலவ நாலுகவித்

தியாகா சுரலோக சிகாமணியே!

சரக தெனையே சரணாங்‌ களிலே

காகா நமனார்‌ கலகரு்‌ செயுதாள்‌

வாகா முருகா மயில்வா கனனே

யோகா சி/வரஞூ னொபதே சிகனே..