திருப்பல்லாண்டு

திருப்பல்லாண்டு பாடல் வரிகள். 12 ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் பாடிய நூல் ஆகும்.

எந்தை எந்தாய் சுற்றம் முற்றும்

எமக்கமுதாம் எம்பிரான் என்றென்று

சிந்தை செய்யும் சிவன் சீர

டியார் அடிநாய் செப்புரை

அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப் புகுந்

தாண்டு கொண்டாருயிர்மேற்

பந்தம் பிரியப் பரிந்தவனே என்று

பல்லாண்டு கூறுதுமே.